நை சேதனா பிரச்சாரம்
நவம்பரில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில், "நை சேதனா-பஹல் பத்லவ் கி"- பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான சமூகம் தலைமையிலான தேசிய பிரச்சாரத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியுள்ளது.